Monthly Archives: September, 2017
பாஜக எம்பி., மஹந்த் சந்த் நாத் காலமானார்: மோடி இரங்கல்!
புது தில்லி:ஆல்வார் பாஜக., எம்பி., மஹந்த் சந்த் நாத், புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் கேன்ஸர் நோய் முற்றி காலமானார்.61 வயதான மஹந்த், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர்...
காவிரி புஷ்கர விழாவில் துர்கா ஸ்டாலின்
ஈ.வெ.ரா.பிறந்த நாளில் காவேரி புஷ்கரத்தில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு
பூஜை செய்தார்
குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!!!
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால்
குற்றாலப் பேரருவி, ஐந்தருவி, பழையக் குற்றால அருவிகளில் இன்று அதிகாலை
வெள்ளப்பெருக்கு ஏறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
விதிக்கப்பட்டது.
“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை!தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.பெரியவாள் தங்கியிருந்த அறையை...
பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு என்னைக் கேள்வி கேளுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் சவால்
சென்னைதிமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் முதல்வருக்கு
சவால் விடுத்தார்.எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கூறியும் ஆளுநர் பதில் கூற முடியவில்லை அவருக்கு
உத்தரவு வேறுபக்கம் இருந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...
விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்
முன்னாள் இந்திய விமானப்படை தளபதி அர்ஜன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ஜன் சிங் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.1919-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் பிறந்தார்.
விமானப்படை...
விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்
விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்.முன்னதாக முன்னாள் விமானப்படை தளபதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பிரதமர்
மோடி கூறியிருந்தார்..அர்ஜூன் சிங் மாரடைப்பு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை ராணுவத்துறை...
சசிகலா இருக்கும் சிறையில் திடீர் சோதனை
பெங்களூரு:பரப்பன அக்ரஹாரா:சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில், 160 போலீசார் இன்றிரவு,
திடீரென்று ரெய்டு நடத்தினர்.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா
அடைக்கப்பட்டுள்ளார்.இவருக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு, சிறையில் சிறப்பு...
பசும்பால் குடிப்பவரா நீங்கள்? அப்ப இதை கட்டாயம் படிங்க
பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து
கிடைக்கும் பால் ஆகும்.இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் புரதத்...
திருவண்ணாமலை ஆட்சியரை கொலை செய்ய முயற்சி: 3 பேரிடம் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டரை மிளகாய் பொடி தூவி தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்தது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் கூலிப்படையை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை கலெக்டராக கே.எஸ்.கந்தசாமி கடந்த 31ம் தேதி...
செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி 23 தமிழர்கள் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி 23 தமிழர்களை கைது செய்துள்ள
போலிசார், அரை நிர்வாணத்துடன் குறுகிய சிறையில் அடைத்து வைத்து
கொடுமைப்படுத்துவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர மாநிலத்தின் திருப்பதி பகுதியில் இருந்து கடப்பா நோக்கி...
மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி
கோயம்புத்தூரை சேர்ந்த விவசாயி கிஷோர் குமார் என்பவர் கர்ப்பமாக இருக்கும் தன்
வீட்டு பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.தான் வளர்த்து வரும் பசுமாடு கருவுற்று 9 மாதங்கள் ஆனதையடுத்து ஊர்க்காரர்கள்,
உறவினர்களை அழைத்து...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.