Monthly Archives: September, 2017
ஹெல்மெட் போடாமல் கிரீடத்துடன் சென்ற ராவணனுக்கு அபராதம்!
புதுதில்லி:தில்லியில் ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.புதுதில்லி, செங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் ராம்...
நெல்லையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்; எம்.எல்.ஏ அபுபக்கர் கண்டனம்!
நெல்லை மாவட்டம் பண்பொழி 14வது வார்டு ராஜிவ்நகரில் சலவை தொழிலாளர்
சமுதாயத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் தனது தொகுதி
மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சம் செலவில் சலவை தொழிலாளர் சலவை கூடம், ஆழ்துளை
கிணறு,...
கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னைகற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்.கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர்...
பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!
கரூர்:கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில்,...
கேரளாவிலேயே இனி கிடைத்துவிடும் ‘ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ்’!
திருவனந்தபுரம்:
ஷார்ஜாவில் பயன்படுத்தும் டிரைவிங் லைசன்ஸ் இனி கேரளத்திலேயே பெற்று விடலாம். அதற்கான ஏற்பாடு விரைவில் துவங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அரசுமுறை பயணமாக கடந்த...
ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?
ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து...
அவர் சென்னை வந்தாலே செய்தி; இவர் சென்னை வருவது செய்தி!
ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும்...
ஆதார் அட்டை இல்லை என்றதால் மாணவரை அடித்த ஆசிரியர்
மும்பையில் ஆதார் அட்டை இல்லை என்றதற்காக 10ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்துள்ளார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.மும்பை, கட்கோபாரில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலிஷ் ஹை ஸ்கூலில், தன்னிடம் ஆதார்...
அடையாள அட்டை கேட்ட நடத்துனரை அடியாளாய் மாறி ‘கும்மிய’ பெண் போலீஸ்!
ஐதராபாத்:
அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண் போலீஸ் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார் பெண் நடத்துனர். ஆனால் அவரை சரமாரியாக தாக்கினார் போலீஸ் பெண். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...
ஜெனிவா சாலையில் கம்பு சுத்திய வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ உரையாற்றினார். வைகோவின் பேச்சுக்கு...
பாஜக எம்.எல்.ஏ., மனசு வைத்ததால் இப்போதான் மின்சாரம் பஸ் வசதி கிடைச்சிருக்கு இந்த கிராமத்துக்கு!
மும்பை:நம் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின், சுமார் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்துக்கு, பாஜக., எம்.எல்.ஏ., உதவியால் மின்சாரம், பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம்...
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது!
சென்னை:ஜெனிவா, ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.