பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.அக்டோபர் முதல்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்!

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு,

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...

சுப்பிரமணிய சிவா என்ற வீரத்துறவி… மறைந்த தினத்தில், நாம் மறந்து போகக் கூடாத நினைவுகள்!

சிவம் பேசினால் சவம் எழும் என்ற மகாகவியின் வரிகளுக்கு சொந்தமான வீரத்துறவி சுப்ரமண்ய சிவா நினைவு தினம் இன்று...

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள்

அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா?அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு...

குறைந்து வருகிறது டிஜிட்டல் பண பரிவர்த்தனை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வங்கிகள் மூலம் புதிய 2000 மற்றும்...

ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்! 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு ஆண்டாள். ஆண்டாளுக்கு சிறப்பு அவள் கையில் வைத்திருக்கும் கிளி. பூமாலையோடு பாமாலையும் கட்டிச் சேர்த்த ஆண்டாள் கையிலும் தோளிலும் சூடிய கிளி உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வை...காலை 10...

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

மாம்பழ சங்கம்இன்று 237 வதுகிறிஸ்தவ தோத்திர பண்டிகைஎன்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா ?ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை...

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

கோ வதைத் தடுப்புச் சட்டங்கள்  ஏற்கெனவே இல்லாமல் இல்லை.  ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு  இல்லை.  தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது. 

ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்.. இருக்கு என்று, கையில் கொடுத்தவர்... சார் இனிமே...

பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

 பொதிகை மலை என்பது மேற்குத் தொடா்ச்சி மலைகளில்  தென்பகுதியில் ஆனை மலைத் தொடரில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையின் ஒருபகுதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டில் மட்டுமே...

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும்.இவர்களது பிரச்னைக்கு...

வரலாற்றில் பரதநாட்டியம்

டாக்டர். இரா.நாகசாமி எழுதிய கட்டுரை...இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. மணிபுரி, ஒடிஸ்ஸி, கதக், மோகினி ஆட்டம் என்றெல்லாம் இது பெயர் பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பெறும் நாட்டியம் ஒன்றே...

காலமான கதைசொல்லி கழனியூரன்: இரங்கல் செய்தி

இன்று ... வருந்தத்தக்க செய்தியைப் பகிர்ந்தார் நிமிரவைத்த நெல்லை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.எங்கள் நெல்லை மாவட்டத்தின் தென்காசிக்கு அருகில் உள்ள கழுநீர்குளம் என்ற ஊரில் பிறந்ததால் தன் பெயரை கழனியூரான் என்றே வைத்துக் கொண்ட...

SPIRITUAL / TEMPLES