பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.அக்டோபர் முதல்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்!

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு,

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

தள்ளு வண்டியே வீடு! இறந்து போன கணவன்.. செய்வதறியாத மனைவி இறந்த உடலோடு அமர்ந்திருந்த பரிதாபம்!

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பார்க்கமுடியாது என கூறப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்.

தாவூத் இப்ராஹிம் உடன் பாகிஸ்தான்..! இந்தியா மீது தாக்குதல்?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், தாவூத் இப்ராஹிம் வெளிப்படையாக நடமாடுவதை பலர் பார்த்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு: ஓடிசாவில் உலவும் பேய்!

ஒடிசாவில் கிராமம் ஒன்றில் திரியும் பேய் தற்போது பீதியை கிளப்பியுள்ளது.

கடை திறக்கலைன்னாலும் நாங்க வருவோம்ல..! பேக்கரி கடைக்குள்..

பேக்கரி நடத்தி வருபவர் தனது பேக்கரியை திறந்துள்ளார்.

ரேஷன்: அரிசியின் அளவு குறைப்பு!

இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவும் அரிசி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா: மாநிலவாரியாக பாதிப்பு, உயிரிழப்பு..பட்டியல்!

ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,199 ஆக உயர்ந்துள்ளது.

அதிர்ச்சி! பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ வலியால் அலறினார்

கொரோனா: நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் வேண்டுகோள்!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 போ குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

கொரோனா: சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்! ஆணின் விந்துவில் கிருமிகள்!

விதைப் பைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், கிருமிகள் அங்கு தங்கியிருக்கக் கூடுமென

கொரோனா: அறிகுறி இன்றி 5 விமானிகளுக்கு தொற்று!

ஏர் இந்தியா விமான பைலட்டுகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறதது.

ஊரடங்கு: மே 17 க்கு பிறகு.. பிரதமர் முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!

இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.நாடு முழுவதும் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை இந்தியாவில் ஊரடங்கு...

கொரோனா: ஒரே நாளில் 15 குழந்தைகள் பாதிப்பு!

பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள்

SPIRITUAL / TEMPLES