பொது தகவல்கள்

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க செப்.31 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு!

எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து செல்லவோ… சென்னைக்கு வரவோ… இ-பாஸ் இனி சிரமம்தான்!

சென்னையில் இருந்து வெளியே செல்லவும், சென்னைக்கு வரவும் இனி இ-பாஸ் வாங்குவதற்கு சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

கொரோனாவோட வாழ பழகிட்டாங்களோ? கூகுள் கூறும் ஆய்வு!

கொரோனா பற்றிய தேடல்கள் பாதியாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் ஆன்மா சாந்திக்கு வீடுகளில் வழிபாடு நடத்திய மக்கள்!

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும், துன்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும்,

கொரோனா: மலைப்பகுதியை தாக்குவதில்லை: ஆய்வாளர்கள்!

சாதாரணமாக குணமடைய எடுக்கும் நாட்களை விட முன்னதாகவே குணமடைவதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா: முற்றிலும் ஒழித்து தொற்று இல்லாத நாடாகியது நியூசிலாந்து!

பிப்.28ம் தேதிக்கு பிறகு முதன் முறையாக கொரோனா நோயாளிகளும் இல்லையென்பது எங்கள் பயணத்தின் குறிப்பிடத்தக்க அடையாளம்
- 2026

தமிழகம்- புதிய பரிணாமத்துடன் பரவும் கொரோனா: சுகாதாரத் துறை!

பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்திர பதிவு டோக்கனை இ-பாஸ் ஆக பயன் படுத்தலாம்! தமிழக அரசு!

சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்

பூ அலங்காரங்களுடன் ஏழுமலையான் கோவில்! இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம்!

சாமி தரிசன வரிசைகள் மற்றும் லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் விநியோகம்!

நாள் 08-06-2020 (திங்கட்கிழமை*) **நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

நான் கணவருடன் பேசுவது அவங்களுக்கு பிடிக்காது.. மாமியாரை தீ வைத்து கொன்றேன்! மருமகள் பகீர் வாக்குமூலம்!

காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், ராஜம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொரோனா: செப்டம்பர் மத்தியில் முடிவுக்கு வரும்! ஆய்வு கணிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் தான் முடிவுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் இரு மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட புதிய கணித ரீதியிலான ஆய்வில் கணித்துள்ளனர்இவர்களின்...
- 2026

Recent articles