December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

சென்னையில் இருந்து செல்லவோ… சென்னைக்கு வரவோ… இ-பாஸ் இனி சிரமம்தான்!

e pass 1 - 2025

சென்னைக்குள் வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர் அதிகாரிகள். சென்னையில் இருந்து வெளியே செல்லவும், சென்னைக்கு வரவும் இனி இ-பாஸ் வாங்குவதற்கு சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரொனா பாதிப்பு மிகப் பெரும் அளவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அரசின் சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் தினந்தோறும் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தச் சூழலில் சென்னையை தமிழகத்தில் இருந்து தனிமைப் படுத்த திட்டமிட்டுள்ளது அரசு. இது தொடர்பான ஆலோசனைகளையும் மாநகராட்சி அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்து பின்னர் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தவும், சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்குச் சென்று கொரோனா தொற்றைப் பரப்புவதைக் கட்டுப் படுத்தவும் உள்ள வழிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சரியான காரணம் எதுவுமின்றி எவருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக முக்கியமான காரியங்களைத் தவிர்த்து எதற்காகவும் சென்னைக்குள் வர யாரையும் அனுமதிக்க வேண்டாம் என பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கும் , மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது இ-பாஸ்காக சிரமப் படும் சாதாரண மக்களுக்கு பெரும் நெருக்கடியைத் தான் தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories