December 6, 2025, 7:13 AM
23.8 C
Chennai

தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு தொற்று; சென்னையில் 1243 பேருக்கு கொரோனா உறுதி!

coronavirus
coronavirus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்வு
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,243 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 24, 545 ஆக அதிகரிப்பு
  • தமிழகத்தில் மேலும் 21 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 18, 325 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி…

கொரோனா பாதிப்புக்கு 44 அரசு சோதனை மையங்களிலும் 33 தனியார் நிலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 34 ஆயிரத்து 914 பேர் பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளன.

இன்று தமிழகத்தைச் சேர்ந்த 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகத்தில், 1,685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 34 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. இன்று மட்டும் 13 ஆயிரத்து 219 சாம்பிள்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. 12,421 பேருக்கு பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 1091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகபட்ச அளவாக 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்! இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது! சென்னையில் அதிகபட்சமாக இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ளனர்!

சென்னையில் அதிகபட்ச அளவாக, இன்று 1243 பேர் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

covidjunea
covidjunea

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories