தமிழகத்தில் இன்று 1685 பேருக்கு தொற்று; சென்னையில் 1243 பேருக்கு கொரோனா உறுதி!

coronavirus
coronavirus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்வு
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,243 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 24, 545 ஆக அதிகரிப்பு
  • தமிழகத்தில் மேலும் 21 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 18, 325 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி…

கொரோனா பாதிப்புக்கு 44 அரசு சோதனை மையங்களிலும் 33 தனியார் நிலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 34 ஆயிரத்து 914 பேர் பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளன.

இன்று தமிழகத்தைச் சேர்ந்த 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகத்தில், 1,685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 34 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. இன்று மட்டும் 13 ஆயிரத்து 219 சாம்பிள்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. 12,421 பேருக்கு பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 1091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள்.

இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகபட்ச அளவாக 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்! இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது! சென்னையில் அதிகபட்சமாக இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ளனர்!

சென்னையில் அதிகபட்ச அளவாக, இன்று 1243 பேர் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

covidjunea
covidjunea

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories