December 6, 2025, 10:55 AM
26.8 C
Chennai

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க செப்.31 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு!

bus lorry traffic
bus lorry traffic

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், பழகுநர் உரிமம் புதுபித்தல், பெயர் மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ள மேலும், சில மாதங்கள் நீட்டிப்பு செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, வாகன பதிவுகளையும் புதுபிக்கவும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால், வட்டார போக்குவரத்துக் அலுவலகங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

டிரைவிங் லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பு, பெர்மிட் போன்றவற்றிற்கான கால அவகாசம், ஜூன் மாதம் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. பின்னர், இந்த அவகாசத்தை ஜூலை 31 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அவகாசத்தை மத்திய வாகன போக்குவரத்துத்துறை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான அறிவிப்பில், அனைத்து மோட்டார் வாகனம் தொடர்புடைய விவகாரங்கள் ஜூலை 31ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories