கொரோனா: மலைப்பகுதியை தாக்குவதில்லை: ஆய்வாளர்கள்!

hill station

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்குள்ளாக உலகம் முழுவதும் வேகமாக பரவியது. பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூகானுடன் பெரிய அளவில் தொடர்பே இல்லாத அமெரிக்கா உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வூகானுடன் வர்த்தக தொடர்பில் இருந்த திபெத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சுற்றுலா தளமான திபெத் கொரோனா பாதிப்பில் குறைவாக உள்ளது ஆய்வாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் திபெத், ஈகுவடார், பொலிவியா ஆகிய நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் நிலப்பகுதிகளில் வாழ்பவர்களை விட மலைப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு கொரோனா தாக்குதல் குறைவாக நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறாக பாதிக்கப்படுபவர்களும் சாதாரணமாக குணமடைய எடுக்கும் நாட்களை விட முன்னதாகவே குணமடைவதும் தெரிய வந்துள்ளது. மலைப்பகுதிகளில் ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைப்பதால் மலைவாழ் மக்கள் உடனடியாக குணமடைவதாக தெரிய வந்துள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள வெப்பநிலை, காற்று போன்றவையும் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவிலும் மலைப்பகுதிகளான சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் ஆய்வாளர்களின் கூற்று கிட்டத்தட்ட சரியானதாக இருப்பதாக அறிய முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories