December 6, 2025, 4:14 AM
24.9 C
Chennai

கடை திறக்கலைன்னாலும் நாங்க வருவோம்ல..! பேக்கரி கடைக்குள்..

snake - 2025

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , சில தளர்வுகளை செய்துள்ளது அரசு.

ஊரடங்கு உத்தரவால் பல்வேறு கடைகள் அடைப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு டீக்கடைக்காரர்களும், பேக்கரி கடைக்காரர்களும் தங்களது கடைகளை திறக்க சுத்தம் செய்துள்ளனர்.

அவ்வாறு சுத்தம் செய்வதற்கு பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு பேக்கரி நடத்தி வருபவர் தனது பேக்கரியை திறந்துள்ளார். அப்பொழுது அவரது பேக்கரிக்குள் 8 அடி நீளசாரைப் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் இது குறித்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அங்கு வருவதற்க்குள் பாம்பு பிடி வீரர் பார்த்திபன் என்பவர் உதவியுடன் 8 அடி நீள சாரைப் பாம்பை பிடித்து அப்பகுதியினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. கடைகளை திறப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories