கர்நாடகா: இ பாஸ் உடன் வந்த வாகனங்கள் தடையின்றி அனுமதி!

karnadaka-1

கர்நாடகா மாநிலத்தில், நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தில் இருந்து, இ- பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள், எந்த தடையுமின்றி அனுமதிக்கப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்க, கடந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில், எவ்வித தளர்வுமின்றி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அன்று ஒரு நாள் மட்டும், தமிழகத்தில் இருந்து, இ -பாஸ் அனுமதியுடன் சென்ற வாகனங்கள், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.

மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் மீது, போலீசார் தடியடி கூட நடத்தினர்.

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தைபோல், கர்நாடகாவில், இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. அதனால், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், நேற்று அதிகாரிகள் கெடுபிடி காட்டவில்லை.

அம்மாநிலத்தின், இ- பாஸ் இருக்கும் அனைத்து வாகனங்களையும், உரிய விபரங்களை பெற்ற பின், கர்நாடகா மாநிலத்துக்குள் அனுமதித்தனர். அதேபோல், கர்நாடகாவில் இருந்து, இ- பாஸ் அனுமதியுடன் வரும் வாகனங்களை, தமிழக எல்லையான ஜூஜூவாடியில் சோதனை செய்து, தமிழக அதிகாரிகள் அனுமதித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories