முகநூலில் அறிமுகமான லண்டன் டாக்டர்! நர்ஸிடமிருந்து லட்சம் லட்சமாக கறந்த நூதன மோசடி!

facebook under watch

வடக்கு மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு சமூக ஊடகத்தில் கடந்த மாதம் வில்பிரெட் என்பவர் நண்பராக அறிமுகமானார்.

அப்போது அவர் தான் லண்டனில் டாக்டராக பணிபுரிவதாக கூறி, அந்த நர்ஸுடன் நண்பராக பழகினார். அந்த நர்ஸும் ஒரு லண்டன் டாக்டர் நம்மோடு பழகுவதை பெருமையாக நினைத்து அவரோடு பல நாட்களாக அரட்டையடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதியன்று அந்த டாக்டர் வில்பிரெட் அந்த நர்ஸுக்கு 40 லட்ச ரூபாய் பணமும் 14 லட்சரூபாய் பெறுமானமுள்ள தங்க நகைகள் பார்சலும் அனுப்பியுள்ளதாகவும் அதை விமான நிலையத்தில் டூட்டி கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

இரண்டு நாள் கழித்து விமான நிலையத்திலிருந்து பேசுவதாக கூறி அஞ்சலிஷர்மா என்பவர் அந்த நர்ஸிடம் பேசினார்.

அப்போது அவர் தங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது அதை பெற்றுக்கொள்ள 30000 ரூபாய் கூரியர் செலவு தர வேண்டுமென கூறி அவரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றார். அவரும் அவர் கேட்ட 30000 கொடுத்தார். பிறகு மறுநாள் ஜிஎஸ்டி ,வருமான வரி ,சுங்க வரி என்று சொல்லி கிட்டத்தட்ட 17.5 லட்ச ரூபாய் பணத்தை அந்த பார்சலை கொடுக்காமலே வசூல் செய்து விட்டார்.

பிறகு மறுநாள் பேசிய வில்பர்ட் தான் இந்தியாவுக்கு வருவதாகவும் அப்போது தாமே அந்த பார்சலை எடுத்து வந்து உன்னிடம் தருவதாக கூறி மேலும் ஐந்து லட்சம் கேட்டார். ஆனால் அந்த நர்ஸ் தற்போது தன்னிடம் பணமில்லை என்று கூறிவிட்டார். அதற்கு பிறகு அந்த லண்டன் டாக்டரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், தான் ஏமாற்றப்பட்டதையுணரந்து சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Topics

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories