இந்த மாஸ்க் போட்டு வேலை செய்.. மயக்க மருந்து தடவிய மாஸ்க் கொடுத்து பாலியல் வன்கொடுமை!

mask

வேலைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு ஒரு காண்ட்ராக்டர் மாஸ்க்கில் மயக்க மருந்தை கலந்து, மயக்கமடைய செய்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பஞ்சாபில் உள்ள ஜிராக்பூர் நகரில் சந்த்ராஜ் யாதவ் என்பவர் ஒரு ஒப்பந்த காரர் .அவரிடம் ஏராளமான பெண்களும் ஆண்களும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பகுதியிலிருக்கும் ஒரு பெண் அவரிடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வேலை கேட்டு போனார். அப்போது அந்த காண்ட்ராக்டர் அந்த பெண்ணுக்கு வேலை கொடுப்பதாக கூறி வேலை நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்.

பிறகு அந்த பெண்ணுக்கு அவர் ஒரு மாஸ்க் கொடுத்து இந்த கொரானா நேரத்தில் இதை அணிந்து கொண்டுதான் வேலை செய்ய வேண்டுமென்று கூறி போட்டுக்கொள்ள சொன்னார் .அதை வாங்கிய அந்த பெண் அந்த மாஸ்க்கை அணிந்து கொண்டார்.

அதை அணிந்து கொண்ட சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் வந்தது இதனால் அவர் மயங்கி அங்கேயே சுய நினைவிழந்து கீழே விழுந்தார். அப்போது அந்த ஒப்பந்தக்காரர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

vankodumai

அந்த பெண் சுய நினைவு வந்து பார்த்த போது தன்னுடைய ஆடைகள் கலைந்து கிடப்பதையும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது அருகேயிருந்த அந்த ஒப்பந்தக்காரரிடம் இது பற்றி கேட்டபோது ,இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அந்த பெண்ணை அனுப்பியுள்ளார் .

பிறகு வீட்டுக்கு வந்த அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய தாயார் மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் போலீசில் அந்த ஒப்பந்தக்காரர் மீது புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஒப்பந்தக்காரரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories