கொரோனா: ஆபத்தான கட்டத்தில் மருந்தை செலுத்த ஆலோசனை!

corona vaccine

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. பல நாடுகள் மருந்தை கண்டுபிடித்து சோதனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவும் மருந்தை உருவாக்கி சோதனை நடத்தி வருகிறது. ஆனாலும், இதுவரை கொரோனாவுக்கு சரியான தடுப்பு மருந்தை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இன்னும் சில மாதங்களில் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்த்தன் கூறும் போது, இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று கூறினார். பொதுவாக தடுப்பு மருந்துகளை மனிதனுக்கு செலுத்தி 3 கட்ட சோதனை நடத்த வேண்டும்.

அனைத்து சோதனையும் வெற்றிகரமாக அமைந்து அதற்கு மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் அனுமதி அளித்தால் தான் பயன்படுத்த முடியும்.

ஆனால், பல மருந்துகள் 1-ம், 2-ம் கட்ட சோதனைகளில் வெற்றி அடைந்துள்ளது. 3-ம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. கொரோனா நோய் கடுமையாக தாக்கிய பல நபர்கள் உயிர் இழந்து வருகிறார்கள்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அதிக வயதானவர்களும் உயிர் இழக்கிறார்கள். எனவே, உயிர் இழப்பு தவிர்க்க முடியாது என்ற ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான சோதனை முடியாத தடுப்பு மருந்துகளை வழங்கலாமா? என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இதுபற்றி விரிவாக ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் இது போல் முழுமையாக ஆய்வு முடிக்கப்படாத மருந்துகளை ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளனர்.

அதை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்ற எண்ணத்துடன் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories