பெண்ணுடன் கொண்ட உறவு! பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்!

fire
fire

கள்ள உறவில் ஈடுபட்ட ஒருவரை அவரின் நண்பர்கள் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது .

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நெலத்துரு கிராமத்தில் அங்கம்மா ராவ் என்ற திருமணமாகாத 28 வயதான இளைஞர் வசித்து வந்தார். அவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்தார்.

அவரின் இந்த உறவால் அவரின் நண்பர்கள் கடுப்பானார்கள். அதனால் அவரது சில நண்பர்கள் அந்தப் பெண்ணுடனான அவரது உறவு குறித்து அடிக்கடி எச்ச்ரித்தும் அந்த உறவை விட்டு விடும்படியும் கூறி வந்தனர் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்கம்மா ராவ் தனது நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்தார்., அப்போது அவர்களுக்குள் இந்த கள்ள உறவு விவகாரம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது .

பின்னர் அங்கம்மா ராவ் மது போதை அதிகமாகி நிதானமிழந்த போது, ​​அவர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர். அப்போது அவர் உடல் தீப்பிடித்து எரிந்ததால், அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தீக்காயங்களுடன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு 80% தீக்காயங்களுடன் உயிருக்கு அவர் போராடி வருகிறார் .பின்னர் போலீசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அந்த அங்கம்மா ராவை தீவைத்து கொளுத்திய அவரின் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories