பெண்ணுடன் கொண்ட உறவு! பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்!

fire
fire

கள்ள உறவில் ஈடுபட்ட ஒருவரை அவரின் நண்பர்கள் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது .

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நெலத்துரு கிராமத்தில் அங்கம்மா ராவ் என்ற திருமணமாகாத 28 வயதான இளைஞர் வசித்து வந்தார். அவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்தார்.

அவரின் இந்த உறவால் அவரின் நண்பர்கள் கடுப்பானார்கள். அதனால் அவரது சில நண்பர்கள் அந்தப் பெண்ணுடனான அவரது உறவு குறித்து அடிக்கடி எச்ச்ரித்தும் அந்த உறவை விட்டு விடும்படியும் கூறி வந்தனர் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்கம்மா ராவ் தனது நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்தார்., அப்போது அவர்களுக்குள் இந்த கள்ள உறவு விவகாரம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது .

பின்னர் அங்கம்மா ராவ் மது போதை அதிகமாகி நிதானமிழந்த போது, ​​அவர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர். அப்போது அவர் உடல் தீப்பிடித்து எரிந்ததால், அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தீக்காயங்களுடன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு 80% தீக்காயங்களுடன் உயிருக்கு அவர் போராடி வருகிறார் .பின்னர் போலீசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அந்த அங்கம்மா ராவை தீவைத்து கொளுத்திய அவரின் நண்பர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories