முககவசம் அணியாமல் பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

karaikal - 2026

காரைக்காலில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண் ஒருவர் அபராதம் விதிக்க முயன்ற காவலரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த பெண் ஒருவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். .

அப்போது அந்த பெண் முகக்கவசம் அணியாமல் வந்ததால் அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முயன்றுள்ளனர்.

ஆனால் தாம் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றியதாக கூறிய அவர், ஏற்கனவே ஒருமுறை அபராதம் காட்டியதால் மீண்டும் நான் ஏன் அபராதம் கட்டவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அந்த பெண், பெண் காவலர்களை தரக்குறைவாக பேசி இழிவுபடுத்தி பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது. சாலை பெண் காவலர்களிடம் பெண் ஒருவரே தரக்குறைவாக பேசிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காரைக்காலில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories