2வது டெஸ்ட்: பெரும் வெற்றி பெற்ற இந்திய அணி!

test match ind nz - 2026

இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்
மூன்றாம் நாள் ஆட்டமும் நான்காம் நாள் வெற்றியும்

  • முனைவர் கு வை பாலசுப்பிரமணியம்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 21 ஓவரில், விக்கட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்த இந்திய அணி மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடியது. அடுத்த ஏழு ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது. எப்போதும் ஒரு நாளில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்கோரிங் ரேட் அதிகமாக இருக்கும் என்றும், டெஸ்டின் மூன்றாவது நாள் ஸ்கோரிங் ரேட் அதிகமாக இருக்கும் என்றும் கூறுவார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் 207 ரன்களும், நியூசிலாந்து அணி 140 ரன்களும் எடுத்தன. மொத்தம் 347 ரன்கள்.

இந்திய அணியின் மட்டையாளர்களின் தன்னம்பிக்கையை இந்த இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் கோலியின் முடிவு உயர்த்தியதா? என்பது கேள்விக்குறி. மாயங்க் 62 ரன், புஜாரா 47 ரன், ஷுப்மன் கில் 47 ரன், விராட் கோலி 36 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன், சாஹா 13 ரன் எடுத்தனர். அக்சர் படேல் 26 பந்துகளில் 4 சிக்சர், எ ஃபோர் உடன் 41 ரன் எடுத்தார். பின்னர் கோலி 7 விக்கட் இழப்பிற்கு 276 ரன்னுக்கு ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

நியூசிலாந்து அணி விளையாட, இன்று 45 ஓவரும் மேலும் இரண்டு நாட்களும் பாக்கி இருந்தது. அந்த அணி 541 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது. ஆனால் அஷ்வின் சுழலில் அந்த அணியின் மட்டையாளர்கல் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். நாளின் இறுதியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. அஷ்வின் ஓராண்டில் 50 விக்கட் எடுத்து சாதனை புரிந்தார்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி ஜெயந்த் யாதவ் சுழலில் சிக்கி மேலும் 27 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கட்டையும் இழந்து தோல்வியுற்றது. 45 நிமிட இன்றைய விளையாட்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

கேரளாவின் பிரசித்தி பெற்ற புத்தாண்டு பண்டிகையான  சித்திரை மேஷ விஷூ பண்டிகையை...

Entertainment News

Popular Categories