பெற்றோரை கொடுமைப்படுத்தினால் சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம்

15 June18 Mumbai high court - 2026மும்பையைச் சேர்ந்த நட்வர் சங்க்வி என்ற முதியவருக்கு அந்தேரி, புரூக்ளின் ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவருடைய மனைவி கடந்த 2014ம் ஆண்டில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நட்வர் விரும்பினார். அவருடைய மகன் பிரித்தீஷ் சங்க்வி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வீட்டில் ஒரு பங்கை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி மகன் கோரினார்.
நட்வர் சங்க்வி இதற்கு ஒப்புக்கொண்டு வீட்டில் 50 சதவிகித பங்கை தன் மகன் மற்றும் மருமகள் பெயருக்கு கடந்த 2014 மே 23ம் தேதி எழுதி வைத்தார். ஆனால் அதற்கு பிறகும் நட்வர் சிங்கையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமல் அந்த முதிய தம்பதியர் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று குடியேறினர்.

மேலும், நட்வர் சிங்க்வி, மும்பை புறநகர் கலெக்டரிடம் சொத்தை மீட்டுத் தர கோரி மனு அளித்தார்.

மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், சொத்தை திருப்பி ஒப்படைக்கும்படி 2017 மார்ச் மாதம் பிரித்தீஷ் சிங்க்விக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சிங்க்வி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “சொத்தில் 50 சதவிகித பங்கை எழுதி வைத்த பிறகு, தந்தையையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் தவறு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால் பிரித்தீஷ் சிங்க்வியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories