பெற்றோரை கொடுமைப்படுத்தினால் சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம்

15 June18 Mumbai high court - 2026மும்பையைச் சேர்ந்த நட்வர் சங்க்வி என்ற முதியவருக்கு அந்தேரி, புரூக்ளின் ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவருடைய மனைவி கடந்த 2014ம் ஆண்டில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நட்வர் விரும்பினார். அவருடைய மகன் பிரித்தீஷ் சங்க்வி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வீட்டில் ஒரு பங்கை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி மகன் கோரினார்.
நட்வர் சங்க்வி இதற்கு ஒப்புக்கொண்டு வீட்டில் 50 சதவிகித பங்கை தன் மகன் மற்றும் மருமகள் பெயருக்கு கடந்த 2014 மே 23ம் தேதி எழுதி வைத்தார். ஆனால் அதற்கு பிறகும் நட்வர் சிங்கையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமல் அந்த முதிய தம்பதியர் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று குடியேறினர்.

மேலும், நட்வர் சிங்க்வி, மும்பை புறநகர் கலெக்டரிடம் சொத்தை மீட்டுத் தர கோரி மனு அளித்தார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், சொத்தை திருப்பி ஒப்படைக்கும்படி 2017 மார்ச் மாதம் பிரித்தீஷ் சிங்க்விக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சிங்க்வி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “சொத்தில் 50 சதவிகித பங்கை எழுதி வைத்த பிறகு, தந்தையையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் தவறு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால் பிரித்தீஷ் சிங்க்வியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories