328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

06 Sep 13 tablets - 2026

மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையான Saridon உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள் உட்பட 349 மருந்துகள் உட்கொள்ள தகுதியற்றவை என கூறி அவற்றின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு 2016ம் ஆண்டு தடைவிதித்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தப்பட்ட மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடின. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

அதுதொடர்பான ஆய்வில், 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனவும், அந்த வகை மருந்துகளால், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், D Cold Total, Corex உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தின் ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அவற்றிற்கு தடை விதிக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories