கடலூர் ஆர்.டி.ஓ., பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிபு பத்திரங்கள்!

kallakkurichi rto babu - 2026

கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரின் பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் பினாமி செந்தில் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆத்தூரில் உள்ள செந்தில் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைந்தது.

முன்னதாக, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளராக பணிபுரியும் பாபு என்பவர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதின் அடிப்படையில் பிடிப்பட்டார்.

பாபுவின் சொந்த ஊரான கடலூர் தவ்லத் நகரில் உள்ள அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு கோடிக்கும் மேல் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.

அப்போது கட்டுக்கட்டாகப் பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் பணம் எண்ணுவதற்கு இயந்திரமும் நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரையும் வரவழைத்து சுமார் 8 மணி நேரம் மதிப்பீடு செய்தனர்.

முடிவில் ரூ.33.5 லட்சம் பணம், 140 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் 48 வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்கள், 6 வங்கி லாக்கர்களின் சாவிகள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பாபுவின் வீட்டிலிருந்து கைப்பற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories