கடலூர் ஆர்.டி.ஓ., பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிபு பத்திரங்கள்!

kallakkurichi rto babu - 2026

கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரின் பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் பினாமி செந்தில் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆத்தூரில் உள்ள செந்தில் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைந்தது.

முன்னதாக, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளராக பணிபுரியும் பாபு என்பவர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதின் அடிப்படையில் பிடிப்பட்டார்.

பாபுவின் சொந்த ஊரான கடலூர் தவ்லத் நகரில் உள்ள அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு கோடிக்கும் மேல் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.

அப்போது கட்டுக்கட்டாகப் பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் பணம் எண்ணுவதற்கு இயந்திரமும் நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரையும் வரவழைத்து சுமார் 8 மணி நேரம் மதிப்பீடு செய்தனர்.

முடிவில் ரூ.33.5 லட்சம் பணம், 140 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் 48 வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்கள், 6 வங்கி லாக்கர்களின் சாவிகள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பாபுவின் வீட்டிலிருந்து கைப்பற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories