ஆப்கன் அபார பந்துவீச்சு; இந்திய அணியின் வெற்றியைப் பறித்தது!

afgjham india - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் தனது அபார பந்துவீச்சால், இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.

ஆசிய கோப்பை சூப்பர் 4 பிரிவில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன் அணியின் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முகமது ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன் குவித்தார். முகமது நபி 56 பந்தில் 64 ரன் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து, 253 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி நூறு ரன் சேர்த்தனர். அம்பதி ராயுடு 57 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து லோகேஷ் ராகுல் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் ஒருபுறம் நிதானமாக ஆட மறுபுறம் கேப்டன் தோனி 8 ரன், மனீஷ் பாண்டே 8 ரன், கேதார் ஜாதவ் 19 ரன், தினேஷ் கார்த்திக் 44 ரன் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஆப்கன் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். ரவீந்திர ஜடேஜா மட்டும் தாக்குப் பிடித்து ஆடி வந்தார். இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை ஆட்டமிழக்கச் செய்து, இந்தியாவின் வெற்றியைப் பறித்தார். ஆட்டம் சமனில் முடிந்தது. இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சமன் செய்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories