நிலக்கல்லில் நிறுத்தப் பட்ட ஊடகத்தினர்! கேரள அரசு கெடுபிடி #சபரிமலை!

01 Oct17 dhin sabari malai e1539780766410 - 2026

பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.

கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை சபரிமலை சந்நிதான நடை திறக்கப் படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கோயிலின் நடை திறக்கப் படவுள்ள நிலையில், நிகழ்வுகள் குறித்து படம் பிடிக்க முன்னமேயே ஊடகத்தின் தயாராக வந்துள்ளனர்.

மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனம் எல்லாம் முடிந்து, நடை அடைக்கப் பட்ட பின்னர் தான் அடுத்த கட்ட விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அடம்பிடிக்கும் நிலையில், அதற்குள் எப்படியாவது இளம் பெண்களை சபரிமலையில் ஏற்றி தங்கள் வன்மத்தை வெளிப்படுத்த மாநில அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதற்காக, சபரிமலை சந்நிதானத்துக்கு ஹெலிகாப்டரிலேயே பெண்களை ஏற்றிச் செல்லும் யோசனையைக் கூட மாநில அரசு பரிசீலித்தது.

சபரிமலையைக் காப்போம் என பாஜக., நடைப்பயணம் செய்து வருகிறது. இதனால் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முற்போக்கு கேரளத்தையே தாம் விரும்புவதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐயப்பன் கோயில் நடை திறப்பில் இருந்து அங்கிருக்கும் அரசியல் சூழல் வரை படம் பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும், இன்றே பத்திரிக்கையாளர்கள் பம்பையை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories