December 5, 2025, 4:45 PM
27.9 C
Chennai

நிலக்கல்லில் நிறுத்தப் பட்ட ஊடகத்தினர்! கேரள அரசு கெடுபிடி #சபரிமலை!

01 Oct17 dhin sabari malai e1539780766410 - 2025

பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.

கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை சபரிமலை சந்நிதான நடை திறக்கப் படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கோயிலின் நடை திறக்கப் படவுள்ள நிலையில், நிகழ்வுகள் குறித்து படம் பிடிக்க முன்னமேயே ஊடகத்தின் தயாராக வந்துள்ளனர்.

மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனம் எல்லாம் முடிந்து, நடை அடைக்கப் பட்ட பின்னர் தான் அடுத்த கட்ட விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அடம்பிடிக்கும் நிலையில், அதற்குள் எப்படியாவது இளம் பெண்களை சபரிமலையில் ஏற்றி தங்கள் வன்மத்தை வெளிப்படுத்த மாநில அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதற்காக, சபரிமலை சந்நிதானத்துக்கு ஹெலிகாப்டரிலேயே பெண்களை ஏற்றிச் செல்லும் யோசனையைக் கூட மாநில அரசு பரிசீலித்தது.

சபரிமலையைக் காப்போம் என பாஜக., நடைப்பயணம் செய்து வருகிறது. இதனால் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முற்போக்கு கேரளத்தையே தாம் விரும்புவதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐயப்பன் கோயில் நடை திறப்பில் இருந்து அங்கிருக்கும் அரசியல் சூழல் வரை படம் பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும், இன்றே பத்திரிக்கையாளர்கள் பம்பையை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories