மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு!

kolkatta meeting mamta banarjee - 2026

மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்காள, பிரதேச காங்கிரஸ் கமிட்டியினர் ராகுல் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப் பெருமளவில் போராட்டம் நடத்தப் போவதாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு கொடுத்து பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்

முன்னதாக சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் கைது செய்த விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். “நான் மம்தா பானர்ஜியிடம் பேசினேன் அவருடைய போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுப்பேன் என்று நான் அவரிடம் கூறினேன்! அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாசிச கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும்” என்று காந்தி ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் ராகுலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டியினர் புதன்கிழமை மிகப் பெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

Topics

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

Entertainment News

Popular Categories