இந்தியாவுடனான எங்கள் பிணைப்பை மேலும் வலுவுள்ளதாக்கும்! பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

pakistan terror funding - 2026

காஷ்மீரில் நடைபெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணம் என்று அந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக பாகிஸ்தானை மாற்றுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்

இந்நிலையில் பாகிஸ்தானை அழைத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.  பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாற்றுவதையும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத குழுக்கள் இயங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்! அவர்களது நோக்கம் குழப்பத்தையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மதத்தின் பெயரால் பரப்புவது மட்டுமே என்பதை வெள்ளை மாளிகை ஊடக செயலர் சாரா சாண்டர் நேற்று இரவு தெரிவித்துள்ளார்

இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியாவையும் அமெரிக்காவையும் மேலும் மேலும் நெருங்கச் செய்யும் பிணைத்து வைக்கும் என்பதை  பாகிஸ்தான் உணரவேண்டும் என்று மிகக் கடுமையான மொழியில் வெள்ளை மாளிகை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories