December 7, 2025, 12:00 AM
25.6 C
Chennai

இந்தியாவுடனான எங்கள் பிணைப்பை மேலும் வலுவுள்ளதாக்கும்! பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

pakistan terror funding - 2025

காஷ்மீரில் நடைபெற்ற கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணம் என்று அந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக பாகிஸ்தானை மாற்றுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்

இந்நிலையில் பாகிஸ்தானை அழைத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.  பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாற்றுவதையும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத குழுக்கள் இயங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்! அவர்களது நோக்கம் குழப்பத்தையும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மதத்தின் பெயரால் பரப்புவது மட்டுமே என்பதை வெள்ளை மாளிகை ஊடக செயலர் சாரா சாண்டர் நேற்று இரவு தெரிவித்துள்ளார்

இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இந்தியாவையும் அமெரிக்காவையும் மேலும் மேலும் நெருங்கச் செய்யும் பிணைத்து வைக்கும் என்பதை  பாகிஸ்தான் உணரவேண்டும் என்று மிகக் கடுமையான மொழியில் வெள்ளை மாளிகை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories