கல்லுாரி மாணவிகளுடன் உல்லாசம் 1.மணிக்கு ரூ.10ஆயிரம்….!

collag girl - 2026எஸ்கார்ட் சர்வீஸ்! பார்ட் டைம் விபச்சாரிகளாகும் கல்லூரி மாணவிகள்! 1 மணி நேரத்திற்கு ரூ.10 ஆயிரமாம்!

கல்லூரி மாணவிகளை பார்ட் டைம் ஜாபாக அழைத்து வந்து ஆன்லைன் வழியாக, விபசாரம் செய்துவந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மும்பை, டெல்லியில் ஆன்லைன் மூலமாக, விபசார தொழில் நடைபெறுவதாக, போலீசாருக்கு கடந்த மாதம் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தள்ளனர் இந்நிலையில், நீண்ட தேடலுக்குப் பின்னர், MumbaiHotCollecion.com என்ற பெயரில், ஆன்லைன் விபசாரம் செய்துவந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 பெண்களையும் போலீசார் மீட்டனர்.
GoDaddy.com உதவியுடன், இந்த இணையதளத்தை ஏற்படுத்தி, தங்களது மொபைல் எண்ணை அதில் கொடுத்து, விபசார அழகிகளின் புகைப்படங்களையும் பதிவேற்றி, அவர்கள் விபசாரம் செய்து வந்துள்ளனர்

. இதன்படி, வாடிக்கையாளர்கள், அந்த வெப்சைட்டில் தரப்பட்டுள்ள எண்ணிற்கு, மிஸ்டு கால் கொடுத்தால், உடனே, உங்களது வாட்ஸ்ஆப்பிற்கு ஒரு மெசேஜ் வரும்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அதன்பேரில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, எங்கே சந்திக்கலாம், எந்த அழகி வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களை இறுதி செய்து, அழகிகளை சப்ளை செய்வார்கள்.

இதற்காக, போலீசார் தரப்பில், 2 பேரை டம்மியாக நடிக்க வைத்து, இந்த விவரத்தை கண்டறிந்தனர்.
பின்னர், கஃபே பாரடே பகுதியில் உள்ள ராயல் கெஸ்ட் ஹவுசில் ரூம் ஒன்றை புக் செய்த போலீசார்,

அங்கே விபசார அழகிகளுடன் உள்ளே நுழைந்த புரேக்கராக வேலை செய்த 2 பேரையும், அந்த பெண்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதனை தொடர்ந்து அவா்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அந்த இரண்டு பெண்களுமே கல்லூரி மாணவிகள் என்று தெரியவந்தது.

பார்ட் டைம் ஜாபாக விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் ஒரு வாடிக்கையாளரிடம் சென்று வர ரூ.10 ஆயிரம் வரை கிடைப்பதாகவும் கூறி அந்த மாணவிகள் அதிர வைத்தனர்.

மும்பை மட்டும் அல்லாமல் சென்னை, கொல்கத்தா, டெல்லியிலும் இந்த கும்பல் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பார்ட் டைம் ஜாபாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்துள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பெரும்பாலும் வெளியுர்களில் இருந்து வந்து சென்னை போன்ற நகரங்களில் விடுதியில் மற்றும் உமன் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும்மாணவிகளை குறி வைத்து இந்த கும்பல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories