தற்கொலைக்கு முயன்ற பெண்; சிகிச்சையில் வாய் வெடித்து மரணம்….!

apparasan - 2026

உத்திர பிரதேச மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்த  இளம்பெண் ஒருவர் வாய் வெடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அவரது உறவிறனர்கள் சிகிச்சைக்காக உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். சிகிச்சையின் போது வாயில் வெடி விபத்து நிகழ்ந்து சிகிச்சையின் போது இளம்பெண் இறந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்., சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம் எனவும்,

சிகிச்சைக்கா வந்தவுடன் அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்ட போது வேதி மாற்றம் நிகழ்ந்து அவரது வாயில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த கெடூர விபத்தில் காட்சிகள் வீடியோவாக அறையில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மருத்துமனை நிர்வாகம் தெரிவிக்கையில்., இளம்பெண் மரணம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

மருத்துவர்கள் குழுவின் ஆழ்ந்த ஆய்விற்கு பின்னர் இளம்பெண் இறப்பிற்கான காரணம் உறுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories