December 6, 2025, 9:30 PM
25.6 C
Chennai

சங்கரன் கோவிலில் சிறுவனுக்கு நடந்த பயங்கரம்! நாய்கள் கூடி குதறிய சம்பவம்!

dogs - 2025

8 வயது சிறுவனை பத்து நாய்கள் கடித்து குதறியதில் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளது சங்கரன்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் ரெங்கசமுத்திரம் என்ற பகுதியில் சேதுபதி (38) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தையுள்ளது.

இவருடைய மூன்றாவது மகனின் பெயர் சந்தோஷ். 8 வயது சிறுவனான இவன், அப்பகுதியிலுள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி விட்டு வந்தவுடன் தினமும் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடுவதை சந்தோஷ் வழக்கமாக கொண்டிருந்தான். நேற்றும் அதுபோன்ற நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சந்தோஷ் இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

boy - 2025

அப்போது சந்தோஷ் அப்பகுதியை சேர்ந்த அந்தோனிசாமி என்பவரின் தோட்டத்தில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. சந்தோஷின் பெற்றோர்கள் பதறியடித்து கொண்டு சென்று பார்த்தனர். தங்கள் ஆருயிர் மகனை 10-க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் கடித்து குதறி சாகடித்து இருப்பதை கண்ட அவர்கள் துக்கத்தில் உறைந்தனர்.

பின்னர் சந்தோஷம் பெற்றோர் சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷ் எவ்வாறு இறந்தான் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடல் கடுமையாக சிதைந்து இருந்ததால், பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவமானது சங்கரன்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories