எனக்கு எதிர்பார்ப்பில்லை; ஏமாற்றமுமில்லை: ‘தியாகி’ தினகரன்!

dinakaran 1 - 2026
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். 
இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடப்பு நிகழ்வுகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,  
அமைச்சர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. 
நான் ஒதுங்குவதால் சிலருக்கு நன்மை என்றால் அதை செய்ய நான் தயங்க மாட்டேன்.
எக்காரணத்தை கொண்டும் இயக்கம் பிளவு படக்கூடாது
என் பலத்தை காட்ட நான் கூட்டம் நடத்தவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினேன்
அமைச்சர்களின் இந்த திடீர்  முடிவிற்கு என்ன காரணம் ? தெரியவில்லை! 
பொதுச் செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்?
துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பொதுச் செயலாளரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்
தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்கமாட்டேன். 
எனக்கு ஆதரவு என தனியாக எம்எல்ஏக்கள் இல்லை. 
கட்சியை களங்கப்படுத்தி விடக்கூடாது 
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால், ஏமாற்றம் கிடையாது. 
சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.
கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு என்னிடம் செங்கோட்டையன் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்
சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்
ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதால் கட்சிக்கு பலம் என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை நல்லது தான்
துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக சொன்னால் விலகுவேன்.
அ.தி.மு.க.வின் இரு பிரிவினரும் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை 
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன்
கட்சியிலிருந்து நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்.
கட்சி நலன் கருதி முதலமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என் பலத்தை காண்பிக்க, சண்டைபோட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
கட்சிக்கு இடையூறு வருமாறு நடந்துகொள்ள மாட்டேன்: 
பிரச்னைக்கான காரணம் பற்றி கணிக்க நான் குருமூர்த்தி இல்லை…
சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்க பார்க்கிறார்கள்…
 – இவ்வாறு அவர் கூறினார். 

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories