பழங்கால அய்யனார் சிலை கண்டெடுப்பு!

iyannar - 2026

நரிக்குடி அருகே இருஞ்சிறையில் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள பழமையான அய்யனார் கோயிலில் நடந்த கள ஆய்வில் 12ம் நாற்றாண்டு கால அய்யனார் சிலை கண்டெடுப்பு.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லபாண்டியன் , பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கள ஆய்வு செய்த நிலையில், செல்லபாண்டியன் இதனைக் கூறினார்.

மேலும் இச்சிலை இடைக்கால பாண்டியர்களின் காலகட்டத்தை சேர்ந்ததாகும். இடைக்கால பாண்டியர்களின் காலம் கி.பி., 960 முதல் 1230 வரையாகும். சிலையின் தலையை கிரீடத்துடன் கூடிய அடர்த்தியான ஜடா பாரம் அலங்கரிக்கிறது. இரு காதுகளில் வட்ட வடிவ பத்ர குண்டலங்கள், முகம் வட்ட வடிவமாகவும், எடுப்பான நாசி, தடித்த உதடுகளை உடைய திருவாய் அகன்ற தோலுடன் காட்சியளிக்கிறது.

iyannar statue - 2026

கைகளின் மேல் புஜங்களில் உருளை வடிவுடைய தோல் வளைவுகள், முன்னங் கைகளில் கை வளைவுகளும் உள்ளன. மார்பில் அணிகலன்கள் , முப்புரி நுாலோடு, மார்பு சற்றே விரிந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். வலது கரம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இடுப்பையும் இடது காலையும் இணைத்து யோக பட்டை காணப்படுகிறது. வலது காலை மடித்து, இடது காலை நீட்டியும் உட் குதியாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். இடைக்கால பாண்டியர்களின் இது போன்ற கலைப்படைப்புகள் காண்போரின் கண்களையும், கருத்துக்களையும் கவரும் விதத்தில் இருக்கும்,எனவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories