December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

கொரோனா: செயின் ப்ரேக் செய்ய என்ன செய்ய வேண்டும்?.. சுகாதார செயலாளர் இராதாகிருஷ்ணன்!

radhakrishnan J
radhakrishnan J

நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழகத்திலும் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.

இதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

தஞ்சாவூரில் 20 கொரோனா சாம்பிள் எடுத்து இன்ஸ்டம் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளோம். அதனுடைய முடிவு இன்னும் வரவில்லை.

மத்திய அரசின் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் நம்மிடம் என்ன சொல்கிறார்கள் என்றால் ? எந்த ஒரு கொரானாவாக இருக்கட்டும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்மிடம் 11 கேஸ் வந்து uk கேஸ் வந்தது, ஒரு கேஸ் சவுத் ஆப்பிரிக்கா கேஸ் வந்தது.

மற்றவை எல்லாம் உள்ளுக்குள் இருக்கின்ற கேஸ். இப்பொழுது மகராஷ்டிரா எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய கேஸ் தான் 57,000 வந்துள்ளது.

மற்றொன்று தொடர்பை கண்டறிவதில் கொஞ்சம் தவறு நடந்திருக்கிறது என்பது ஒரு பெரும்பாலான வல்லுனர்களின் கருத்து. அதனால்தான் தமிழ்நாட்டில் நாம் ஒருத்தர் கண்டுபிடித்தால், குறைந்தது 20 லிருந்து 30பேரோடு அவர் வைத்திருந்த தொடர்பை கண்டுபிடிக்க சொல்லிருக்கின்றோம். அவர்களை டெஸ்ட் எடுத்தால் பாசிட்டிவ் வரும், 5,000 என்பது 6,000 ஆகும்.

அதனால் தான் மத்திய அரசு அனைத்து மாநில அறிவுரை வழங்கும் போது கூட, எண்ணிக்கையை பார்த்து பயப்படவேண்டாம். முழுமையாக பரிசோதனை செய்யுங்கள் என சொல்லியுள்ளார்கள்.

சிலர் சாம்பிள் சரியாக எடுக்காமல் இருப்பார்கள். அதேபோல் அதிக எண்ணிக்கை வராமல் இருப்பதற்கு பரிசோதனையை செய்யாமல் இருக்க கூடாது. அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடந்தால் தான் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

எந்தெந்த வீட்டில் கொரோனா பரவிக் இருக்கிறதோ, அது ஒரு மனிதர் மூலமாதான் உள்ளே வந்திருக்கிறது.

முதலில் வுகாண் மார்க்கெட்டில் இருந்து பரவியது. ஆனால் இப்போ எப்படி பரவுகிறது என்றால் ஒரு மனிதருக்குள் இருக்கிறது அவர் வீட்டுக்குள் போகிறார்.

வீட்டுக்குள் 10 பேருக்கு பரப்புகிறார். எனவே இதை நாம் தடுப்பதற்கு பொதுமக்கள் நுண்கிருமிகளோடு பரவலை புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த பரவலை புரிந்துகொண்டு நாம் மாஸ்க் அணிந்தாலே மூன்று வாரம், எந்த உருமாறிய கொரானவாக இருந்தாலும்.
அதோடு ஜெயின் பிரேக் அப் ஆகிவிடும். அதுதான் நாம் வல்லுனர்களின் கருத்து. அதை தான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கண்காணிப்பாளர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். 15 மண்டல அலுவலர்களும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories