இந்தியாவிற்கு எதிரானவர்களை நாட்டை விட்டே துரத்துங்கள்: இயக்குனர் பேரரசு!

perarasu
perarasu

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்திய நாட்டிற்கான பெரும் இழப்பாகவும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பலருக்கு கொண்டாட்டத்தை கொடுத்து உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிகழ்விற்கு சமூக வலைதளங்களில் ஸ்மைலி போட்டும், தண்டனை எனவும் பதிவிட்ட பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து வேறெறுக்க வேண்டும் என்பது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களின் ஆதங்கமும் கோபமும் உள்ளக்குமுறலுமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை‌‌.

உண்மையை பதிவிடும், கடமையை தோலுரிக்கும், சமுக ஆர்வலருக்கு இல்லாத கருத்து சுதந்திரம், நியூஸ் மீடியாக்களிலே பகிரங்கமாக இது போன்ற விஷயங்களுக்கு, நாட்டிற்கு எதிரான சந்தோஷ கருத்துக்களை தெரிவிக்கும் இவர்களுக்கு, கருத்து சுதந்திரம் இருப்பது ஆச்சரியமான விஷயம். இதனை அந்தந்த நியூஸ் சேனல்கள் கவனித்து வெட்டவெளிச்சமாக்கும் கடமைகளை மறந்து திரித்தும் ‘திரிப்பதுமே’ கண்ணென நடப்பதுவும் வெட்கக்கேடு.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில்,

நம் நாட்டில்
ஒரு கட்சிக்கு எதிரா
கோடி பேர் இருக்கலாம்!
மதத்திற்கு எதிரா
கோடிப்பேர் இருக்கலாம்!
மொழிக்கெதிரா, ஜாதிக்கு எதிரா
பல கோடிப்பேர் இருக்கலாம்
ஆனால்
நம் இந்தியாவிற்கு எதிரா
ஒரு பய இருக்கக் கூடாது!
அவர்களை கண்டறிந்து
இந்த நாட்டைவிட்டே துரத்துவது
அரசின் கடமையாகும்!
ஜெய்ஹிந்த்

  • என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories