December 5, 2025, 3:18 PM
27.9 C
Chennai

அதிர்ச்சி.. செல்லாது.. 26 ஆண்டுகளாக.. தவறான ஞானஸ்நானம் செய்த பாதிரியார்!

Baptism - 2025

அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட ஞானஸ்தானங்கள் செல்லாதவையாக கருதப்படுவதால் ஞானஸ்தானம் பெற்றுகொண்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் ஆண்ட்ரெஸ் அராக்னோ ( Father Andres Aragno). இவர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார். இதுவரை பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் ஞானஸ்தானம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வருவது 2021ம் ஆண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்டிகன் தேவாலயம் வகுத்தப்படி நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன் (I baptize you) என்பதற்கு பதிலாக நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் (we baptize you) என கூறி அவர் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் கேட்டி பர்க் கூறுகையில், தந்தை அரங்கோ தவறான வார்த்தையை பயன்படுத்தி ஞானஸ்தானத்தை வழங்கி வந்துள்ளார் என என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

1995-2021ம் ஆண்டுவரை அவர் எத்தனை பேருக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளார் என்ற சரியான கணக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஞானஸ்தான் வழங்கியது செல்லாது என்பதால் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தான் ஞானஸ்தான் வழங்கியதில் தவறு இருப்பதை அரிந்த அரங்கோ தனது பாதிரியார் பணியை துறந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories