December 6, 2025, 5:58 AM
24.9 C
Chennai

மயங்கிய நாய்க்கு வாயோடு வாய் வைத்து மூச்சுக் கொடுத்து காப்பாற்றிய நபர்! வைரல்!

dog 1 - 2025

கலிபோர்னியாவில் பெண் ஒருவர், தனது நாயை பார்க் அழைத்து செல்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளது.

அவ்வழியாக வந்த நபர் ஒருவர், சரியான நேரத்தில் முதலுதவி செய்து நாயை காப்பாற்றினார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஸ்டோன் என அழைக்கப்படும் தனது பாக்சர் நாயை பெண் ஒருவர், தனது சைக்கிளில் கயிற்றால் கட்டியப்படி பார்க்கிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், பார்க் உள்ளே செல்வதற்கு முன்பே, 9 வயதாகும் அந்த நாய் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த ரே என்பவர், ஓடோடி வந்து நாயுக்கு சிபிஆர் முதலுதவியை செய்தார். ஆனால், நாய் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்ததால், உடனடியான நாயின் வாய் மீது வாய் வைத்து செயற்கை சுவாசத்தை கொடுத்துள்ளார்.

பின்னர், ஓரிரு நிமிடத்தில், ஸ்டோனிடம் அசைவு வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும், அந்நபரை பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து, ஸ்டோனை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். ஸ்டோனை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட அதீத உற்சாகத்தால் மயங்கியிருக்கலாம் என்றார்.

வீடியோ வைரலான நிலையில், KOST 103.5 FM செனலுக்கு பேட்டியளித்த அந்நபர், நாய் மயங்கி விழுந்ததை பார்த்தும், எதுவும் யோசிக்காமல் அதனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அவசர நேரத்தில் சிபிஆர் செய்வது குறித்து யூடியூப்பில் கற்றுக்கொண்டேன். ஆனால், முதன்முறையாக சிபிஆர் செய்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றியுள்ளேன்’ என்றார்.

இந்த வீடியோவை பகிரும் பலர் பாராட்டுக்களை தெரிவித்தாலும், ஒரு சிலர் நாயை சைக்கிளில் கட்டி அழைத்து வந்த பெண்ணுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories