வைரலாகும் மணமகள் அலங்கார வீடியோ!

marriage - 2026

மணமகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் திருமணத்திற்காக தயாராக மணப்பெண் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்,

ஆனால் அவர் திரும்பி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகிறது.

திருமணத்திற்கு செல்பவர்கள், மணப்பெண்ணின் அலங்காரத்தை (Makeup of the Bride) பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள். ஆனால், மணமகளின் அழகைப் பார்த்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாராட்டுவது குறைவு.

எந்தவொரு பெண்ணும் தனது திருமண நாளில் மிகவும் அழகாக இருக்க விரும்புகிறாள், அதற்காக பிரத்யேகமாக ஆடைகளை முன்கூட்டியே தயார் செய்யப்படுகிறது.

இப்போது வைரலாகும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிறது.

மணமகளின் உயரம் குறைவாக இருப்பதும் ஆச்சரியமானது தான்.
உயரம் குறைந்த ஒருவரைக் கண்டால் அவர்களின் திறமையும் பண்பும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

உருவக்கேலி செய்வது தவறு என்ற வாதங்கள் வலுத்துவருவதும், அதற்கான கண்டனங்கள் அதிகரித்து வருவதும் மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயம்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மணப்பெண் சற்று குட்டையாக இருந்தாலும், அழகில் பேரழகியாக இருக்கிறார்.

திருமணத்தன்று அந்த பெண், மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்த பிறகு பார்த்த விழிகள், பார்த்தபடியே பூத்துக் கிடந்ததனவாம்.

மணமகளின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது? என்ன சொல்லி பாடுவது என்று ஹீரோக்களே திகைத்து நிற்பார்கள் என்ற கமெண்டுகள் சமூக ஊடகங்களில் தூள் பறக்கின்றன.

இந்த வீடியோவை ராஜ் மேக்ஓவர்ஸ் நானக்மட்டா என்ற கணக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவேற்றியவுடன், மக்கள் அதை மிகவும் விரும்பினர்.

9 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் இது மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories