உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில்! திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

Thirupathi - 2026

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வெங்கடேசப் பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழு முன்னாள் உறுப்பினர், ஆர்.குமரகுரு அவருடைய மகன் கே.நமச்சிவாயம் ஆகியோர் உளுந்தூர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் 3.97 ஏக்கர் அளித்துள்ள இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டப்பட உள்ளது.

உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுவதற்கு குமரகுரு நிலம் அளித்ததோடு, ரூ.10 கோடி நன்கொடை அளிக்கவும் முன்வந்தார்.

கோயில் கட்டுவதற்கு ரூ.3.54 கோடி நன்கொடையை திரட்டி அளித்த குமரகுரு மீதமுள்ள ரூ.6 கோடியை நன்கொடை வசூலித்து அளிப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உறுதியளித்தார்.

இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுவதற்கு கையப்படுத்தும் பணியில் இறங்கியது.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

அதன்படி, கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலை – 45-ஐ ஒட்டியுள்ள இடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அந்த இடம் கோயில் கட்டுவதற்கு ஏற்ற இடம் என்று சான்றளித்ததையடுத்து அந்த இடத்தை கையகப்படுத்தியது.

உளுந்தூர்பேட்டையில் கோயில் கட்டும் விவகாரத்தை ஆய்வு செய்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், முதற்கட்டமாக, ரூ.4 கோடி மதிப்பீட்டில், கர்ப்பாலயம், கற்களால் ஆன அர்த்தமண்டபம், முகப்பு மண்டபம், ராஜ கோபுரம் மற்றும் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு பிரகாரச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது.

இதனால், தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டும் பணியை தொடங்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories