சிஸ்டம் சரியில்லை; தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்: ரஜினியின் பளிச் பார்வை

சென்னை:

நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கு, சிஸ்டத்தை சரிசெய்தாகணும் என்று பேசிய நடிகர் ரஜினி காந்த், தனிக்கட்சி அரசியலில் ஈடுபடுவது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில், போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சிஸ்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில் இருந்துதான் சிஸ்டத்தை சரி செய்யத் தொடங்கவேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வேன் என்று கூறினார் ரஜினி காந்த். முன்னதாக, ரசிகர் சந்திப்பின் போது, ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாக அறிவித்தார். கடந்த மே மாதமே, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார் ரஜினி.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சியாக போட்டியிடுவோம் என்றும், சட்டசபை தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினி கட்சி தொடங்கியதும் விவசாயத்துக்கும், நதிநீர் இணைப்பு குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சினை நோக்கியும் அரசியல் நகர்வு இருக்கும் என்று கூறப் படுகிறது. நீர் நிலைகள் வரும் பாதையை முதலில் சரி செய்ய வேண்டும் என்பது ரஜினியின் பார்வை.

இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது இப்போது தீர்மானிக்கப்படாதது. காலம் பதில் சொல்லும்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். 2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories