2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படாத சம்பளம்! ஆசிரியர்கள் குமுறல்!

teacher - 2026

தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிநிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளம் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஜன., முதல் – மார்ச் வரை கல்வித்துறை நடத்தியது.

மார்ச் 14ல் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இரண்டாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர்.

இந்தஆசிரியர்களின் முழு விவரம் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை)ல் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மார்ச் சம்பளம் கிடைக்காமல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
பணிநிரவல் செய்யப்பட்டு 20 நாட்களுக்கும்மேல் ஆன நிலையிலும் விவரம் பதிவேற்றம் செய்வதில் இடர்பாடு உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.

விப்ரோ நிறுவனம் தான் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்.,ஐ பராமரிக்கிறது. அடிக்கடி ஏற்படும் ‘சாப்ட்வேர்’ பிரச்னையால் ஒவ்வொரு மாதமும் விவரம் பதிவேற்றுவதில் அரசு அலுவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதால் ஏற்கெனவே மனஉளைச்சலில் உள்ளனர்.

தற்போது 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இடர்பாடுகளை சரிசெய்து சம்பளம் வழங்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories