எனக்கென்று ஒரு பெயரும், சாதனையும் வேண்டும்: வேதாந்த் மாதவன்!

madhavan vedhanth - 2026

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
அண்மையில் டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தார்.

16 வயதான வேதாந்த், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தேசத்திற்கே பெருமை தேடி தந்தார். பள்ளியில் நீச்சல் பழகிய அவருக்கு அந்த விளையாட்டின் மீது ஈர்ப்பு வந்துள்ளது.

தொடர்ந்து அதில் தொழில்முறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்காக பதக்கம் வென்று கொண்டிருக்கிறார்.

vedhanth madhavan - 2026

இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

“நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. நான் அவரது மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயர் வாங்க விரும்புகிறேன். எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வருகிறது. எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார் வேதாந்த்.

கடந்த டிசம்பரில் மாதவனின் குடும்பம் துபாய்க்கு குடிபெயர்ந்தது. மகனின் நீச்சல் பயிற்சிக்காக இந்த இடப்பெயர்வை மாதவனும் அவரது மனைவியும் மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மும்பையில் பெரிய நீச்சல் குளங்கள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளது. அதனால் வேதாந்த் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக துபாயில் உள்ளோம். அவர் ஒலிம்பிக்கிற்கு தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார். நானும் எனது மனைவியும் அவருடன் இருக்கிறோம்” என மாதவன் சொல்லியிருந்தார்.

அண்மையில் தன் மகன் பதக்கம் வென்றதை கூட பெருமையுடன் பகிர்ந்திருந்தார் மாதவன்.

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீர் சாகச சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிராவுக்காக வேதாந்த், ஏழு பதக்கங்களை வென்றிருந்தார்.

12 வயதில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர் அவர். ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில், மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

ஆசிய ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் இந்தியாவுக்காக வெள்ளி வென்றதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் வெளியாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories