UGC நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. முக்கிய அறிவிப்பு!

- 2026

மே 20ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 30 முதல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வருகிற 20ம் தேதி மாலை 5 மணிவரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இணையதள பக்கமான ugcnet.nta.nic.in ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் மே 21 முதல் 23ம் தேதி வரையிலான 4 நாட்கள் மேற்கொள்ளப்படும்.

தேர்வு நடத்தப்படும் மையங்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. அந்த தேர்வுகளையும் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தேர்வையும் சேர்த்து ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது என்று தெரிய வருகிறது. ஆனால் தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்:

ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு செல்லவும்.
*ஹோம்பேஜில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
*பதிவு செய்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் பூர்த்தி செய்த பின்னர், உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

*உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, உறுதிபடுத்துதல் பக்கத்தை (கன்பர்மேஷன்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,100, பொது&இடபிள்யூசி, ஓபிசி, என்சிஎல்&க்கு ரூ.550 கட்டணமும் மற்றும் எஸ்.சி., எஸ்.ட., பிடபிள்யூடி, மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.275 கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories