நடு வானில் சண்டையிட்ட சகோதரர்கள்.. மோசமான செயலால் தரை இறக்கப்பட்ட விமானம்!

flight - 2026

லண்டனில் இருந்து கரிரீஸ் கிரீஸ் நோக்கி பறந்துகொண்டிருந்த Jet 2 என்ற விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் மது அருந்திருந்ததாக தெரிகிறது.

இருவரும் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையின் ஆரம்பமாக ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் பெருகி சத்தமிட்டு இருவரும் போதை தலைக்கேறி சண்டை போட்டுக்கொண்டனர். முதலில் பேச்சு வார்த்தையாக இருந்த சகோதரர்கள் சண்டை சற்று நேரத்தில் கைகலப்பு ஆகியது.

இதனால் சக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்பு சகோதரர்களின் சண்டையால் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலாஸார் இருவரையும் விமானத்திலிருந்து இழுத்துச்சென்றனர்.

சக பயணி ஒருவர் இச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார். பின்னர் ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் பெயர் குறிப்பிட விரும்பாத சக பயணி இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories