திருச்சியில் புத்தக திருவிழா கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகம் விற்பனை..

images 2022 09 21T120503.824 - 2026

திருச்சியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்ட நிர்வாகம், மத்திய கல்வி அமைச்சகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவை சார்பில் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் “திருச்சி புத்தக திருவிழா” என்ற பெயரில் பிரமாண்ட புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த புத்தக திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது வருகிற 25-ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் அரசு மற்றும் தனியார் அரங்குகள் என 161 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் 90-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

இதில் ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் கிடைக்கும். இங்கு விற்கப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நாள்தோறும் 20 ஆயிரம் வாசகர்கள் வரை வந்து பார்த்து புத்தகம் வாங்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வரை ரூ.1 கோடிக்கு மேல் புத்தம் விற்பனையாகி உள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம். இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் புத்தக பிரியர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவுக்கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர், கழிவறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories