December 5, 2025, 3:57 PM
27.9 C
Chennai

உதயநிதி பிறந்த நாள்-கபடிபோட்டி நடத்துவதில் திமுகவினரிடையே தகராறு..

916112 - 2025

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்துார் தெற்கு பகுதி திமுக சார்பில், இரும்புலியூர் டிடிகேநகர் மைதானத்தில் நேற்று கபடிபோட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம்- ஒழுங்குபிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் தரப்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் திரண்டு வந்து போட்டியை நடத்தக் கூடாது எனத் தடுத்தனர். அதேநேரத்தில், போட்டியை தொடக்கிவைக்க, அமைச்சர் அன்பரசனின் ஆதாரவளரான மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் வந்தனர்.

ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியது. பின்னர் வாய்த் தகராறு ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.

தாம்பரம் மாநகர திமுகவில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துவிட்டது. எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் போட்டியில் பங்கேற்க வந்த கபடி வீரர்கள் பல மணி நேரமாக காத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories