December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி தினம்: அண்ணாமலை அறிக்கை!

1741159 annamalai2 - 2025

முன்னாள் பிரதமரும், சிறந்த தேசபக்தருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ( 25.12.22) கொண்டாடப்படுகிறது. மக்களின் இதயங்களை வென்ற அந்த மகத்தான தலைவனின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

“பாரதிய ஜனதா கட்சி என்ற உலகின் மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்த பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று. 

நல்லாட்சி நாயகனாக நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையும் வென்றெடுத்த நம் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் இந்திய அரசின் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கிய திட்டங்கள், துணிச்சலாய் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மை,: உரைக்கும் சொல் அனைத்தும் உண்மை, சத்தியம். தொடர் சாதனைகளை சாமான்யமாக செய்து காட்டியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

மிகச் சிறந்த கவிஞராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, அனுபவம் மிக்க பத்திரிகையாளராக, நாட்டுப்பற்று மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, பாரதம் போற்றும் பிரதமராக திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசத்திற்கான பங்களிப்பை அவர் பிறந்த நன்னாளில் பெருமையுடன் நினைந்து வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories