முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி தினம்: அண்ணாமலை அறிக்கை!

1741159 annamalai2 - 2026

முன்னாள் பிரதமரும், சிறந்த தேசபக்தருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ( 25.12.22) கொண்டாடப்படுகிறது. மக்களின் இதயங்களை வென்ற அந்த மகத்தான தலைவனின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் மத்திய அரசினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

“பாரதிய ஜனதா கட்சி என்ற உலகின் மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்த பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று. 

நல்லாட்சி நாயகனாக நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையும் வென்றெடுத்த நம் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் இந்திய அரசின் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கிய திட்டங்கள், துணிச்சலாய் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மை,: உரைக்கும் சொல் அனைத்தும் உண்மை, சத்தியம். தொடர் சாதனைகளை சாமான்யமாக செய்து காட்டியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

மிகச் சிறந்த கவிஞராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, அனுபவம் மிக்க பத்திரிகையாளராக, நாட்டுப்பற்று மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, பாரதம் போற்றும் பிரதமராக திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசத்திற்கான பங்களிப்பை அவர் பிறந்த நன்னாளில் பெருமையுடன் நினைந்து வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories