வந்தவாசி பெருமாள் கோயில் வளாகத்தில் வெடிபொருள் கண்டெடுப்பு

Published:

IMG 20180518 WA0013 - 2026

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி பெருமாள் கோயில் வளாகத்தில் பால்(Ball) ஐஸ்கிரீம் காலி டப்பாவில் தயார் செய்யப் பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து
வந்தவாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: நந்தகுமார், வந்தவாசி

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img