சோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே! : கஸ்தூரியின் வருத்தம்!

Published:

kasturi - 2026

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே… என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரியின் டிவிட்டர் பதிவைக் கண்டு பலருக்கும் ஆச்சரியம்தான்! காரணம், சோபியா விவகாரத்தில் சற்று அரசல் புரசலாக மென்று முழுங்கி கருத்திட்ட கஸ்தூரி, இந்த விவகாரத்தில் தைரியமாக பதிவிட்டதும், தொடர்ந்து இந்த டிவிட்டர் பதிவுக்கு அவருக்கு வந்து குவிந்த மிரட்டல்களும் அதை அவர் எதிர்கொண்ட விதமும் ஆச்சரியத்தையும் கருத்துச் சுதந்திரத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றன.

ஒருவர் அவருக்கு விடுத்த கேள்விக்கு பதிலாக கஸ்தூரி வெளியிட்டிக்கும் கருத்து…

போலீஸ் ஆதாரத்துடன் காஷ்மீர் , ISIS தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட 5 முஸ்லீம் இளைஞர்களை பிடித்து உள்ளார்கள். அவர்கள் கொலை செய்ய வந்தோம் என்று விலாவரியாக வாக்குமூலமும் தந்து உள்ளார்கள். சும்மா உங்க மதம் என்ற ஒரே காரணத்துக்காக சமூகவிரோதிகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள்… – என்பதே!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

நடிகை கஸ்தூரியின் டிவிட் இதுதான்….

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img