December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

வாக்கு எந்திரம் சரியா இருக்குன்னு இப்போ தெரிஞ்சிடிச்சா..!?

tamilisai soundarrajan - 2025
File copy

சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வெற்றிகரமான தோல்வி என்றும், தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம் வரத் தொடங்கிய போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், இது வெற்றிகரமான தோல்விதான். தேர்தல் முடிவுகள் மாநில பிரச்னைகளின் எதிராலியே. பாஜக., மோசமான தோல்வி அடையவில்லை. அனைத்து தொகுதிகளிலும் கடும் போட்டி கொடுத்துள்ளோம். பாஜக.,விற்கு எதிரான கூட்டணி வெற்றி பெறாது.

இழுபறி ஏற்பட்டுள்ள இடங்களில் பாஜக., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வெற்றி பெறும் என்பதை தெலங்கானா முடிவுகள் தோற்கடித்துள்ளது. நேற்று நடந்த கூட்டணிக் கூட்டம் எந்த விதத்திலும் வெற்றியை தராது என்பதை தெலங்கானா நிரூபித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மாநில பிரச்னையில்தான் பாஜக., தோல்வியடைந்துள்ளது. பாஜக.,வின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் ஆரம்பமாகவே இதனை எடுத்து கொள்ள முடியும்.

தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை உள்ளதா? அவர்கள் வெற்றி பெற்றால் வாக்கு எந்திரம் மீது நம்பிக்கை எனவும், நாங்கள் வெற்றி பெற்றால் இயந்திரம் கோளாறு எனவும் தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர். வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றோம் என பாஜக.,வின் வெற்றியை கொச்சைப் படுத்தியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தமிழிசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories