ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

modi mankibaat - 2026

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்

மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும் அவருக்கு அது நன்மையையும் புகழையும் தரும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்

IMG 20181216 WA0002 - 2026
மோடியின் ஜாதகம் என ஜோதிடர் கணித்து தந்திருப்பது….

அவருக்கு 64 வயது வரை நடக்கும் சூரிய தசை மேலும் பல நன்மையைத் தரும் என்றும் மேலும் 74 வயது வரை அவருக்கு சந்திர தசை நடக்கும் காலத்தில் மேலும் புகழ் பெறுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மோடியின் பங்கு எதுவும் இல்லை என்றும் பெரிய பின்னடைவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள இந்த ஜோதிடர் நாட்டின் சுதந்திரம் பெற்றபோதான ஜாதகம், பாஜகவின் ஜனன ஜாதகம் மோடியின் ஜனன ஜாதகம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் பெரிய வெற்றி பெறுவார் என்றும் இந்த ஜோதிடர் கூறியுள்ளார்…

ஜோதிடர் சொல்லும் இந்தத் தகவல்களை கேட்டுப்பாருங்கள் … ஆடியோ இங்கே…

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

3 COMMENTS

  1. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

  2. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories