ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

modi mankibaat - 2026

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்

மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும் அவருக்கு அது நன்மையையும் புகழையும் தரும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்

IMG 20181216 WA0002 - 2026
மோடியின் ஜாதகம் என ஜோதிடர் கணித்து தந்திருப்பது….

அவருக்கு 64 வயது வரை நடக்கும் சூரிய தசை மேலும் பல நன்மையைத் தரும் என்றும் மேலும் 74 வயது வரை அவருக்கு சந்திர தசை நடக்கும் காலத்தில் மேலும் புகழ் பெறுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மோடியின் பங்கு எதுவும் இல்லை என்றும் பெரிய பின்னடைவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள இந்த ஜோதிடர் நாட்டின் சுதந்திரம் பெற்றபோதான ஜாதகம், பாஜகவின் ஜனன ஜாதகம் மோடியின் ஜனன ஜாதகம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் பெரிய வெற்றி பெறுவார் என்றும் இந்த ஜோதிடர் கூறியுள்ளார்…

ஜோதிடர் சொல்லும் இந்தத் தகவல்களை கேட்டுப்பாருங்கள் … ஆடியோ இங்கே…

3 COMMENTS

  1. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

  2. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories