December 6, 2025, 9:03 AM
26.8 C
Chennai

துவக்கி வெச்ச சகாயம்… என்ன தூங்கிக்கிட்டா இருந்தாரு?

sahayam ias in loyola college - 2025

சென்னை: லயோலா கல்லூரியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற ஓவியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகமே தவறுகளைக் குறிப்பிட்டு, அது தவறுகள் தான் என்று உறுதியாகக் கூறி, அது தங்கள் பார்வையில் படாமல் நடந்துவிட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அனைத்தையும் பார்வையிட்டவர், அரசு அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ். அரசு குறித்த விமர்சனங்கள், அரசின் திட்டங்கள் குறித்த மோசமான அவதூறுகள், நாட்டின் பிரதமர், நாட்டின் தேசிய சின்னங்கள் என அனைத்தையும் விமர்சித்துள்ள ஓவியங்களைப் பார்த்து ரசித்தபடி சென்ற சகாயத்துக்கு அப்போதே அவற்றைக் குறித்து சொல்லத் தோன்றவில்லையா என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

எனவே, சகாயம் ஐ.ஏ.எஸ். மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்து… “ இவங்களுக்குத் தெரியாமல் misuse பண்ணிட்டதாகவும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை, தேசிய உணர்வுகளை அவமதிக்கும் விதமாக இருந்தது தெரிய வந்தவுடன் படங்கள் நீக்கப்பட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கு லயோலா கலை மற்றும் இலக்கியப் பிரிவு.

மன்னிப்பு கேட்டது சரி… இரண்டு நாட்களாக அங்க என்ன இருந்தது-னு இவங்களுக்கு தெரியாதா” அந்த சகாயம் இந்த நிகழ்ச்சியை துவக்கி வெச்சுட்டு எதையும் பாக்காம கண்ணை மூடிக்கிட்டு கிளம்பிப் போய்ட்டாரா? இதையெல்லாம் நாம நம்பணுமா?.. இவங்க நம்மை என்ன-னு நினைச்சுட்டிருக்காங்க?.. என்று ஆவேசப் படுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories