துவக்கி வெச்ச சகாயம்… என்ன தூங்கிக்கிட்டா இருந்தாரு?

sahayam ias in loyola college - 2026

சென்னை: லயோலா கல்லூரியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற ஓவியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகமே தவறுகளைக் குறிப்பிட்டு, அது தவறுகள் தான் என்று உறுதியாகக் கூறி, அது தங்கள் பார்வையில் படாமல் நடந்துவிட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அனைத்தையும் பார்வையிட்டவர், அரசு அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ். அரசு குறித்த விமர்சனங்கள், அரசின் திட்டங்கள் குறித்த மோசமான அவதூறுகள், நாட்டின் பிரதமர், நாட்டின் தேசிய சின்னங்கள் என அனைத்தையும் விமர்சித்துள்ள ஓவியங்களைப் பார்த்து ரசித்தபடி சென்ற சகாயத்துக்கு அப்போதே அவற்றைக் குறித்து சொல்லத் தோன்றவில்லையா என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

எனவே, சகாயம் ஐ.ஏ.எஸ். மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்து… “ இவங்களுக்குத் தெரியாமல் misuse பண்ணிட்டதாகவும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை, தேசிய உணர்வுகளை அவமதிக்கும் விதமாக இருந்தது தெரிய வந்தவுடன் படங்கள் நீக்கப்பட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கு லயோலா கலை மற்றும் இலக்கியப் பிரிவு.

மன்னிப்பு கேட்டது சரி… இரண்டு நாட்களாக அங்க என்ன இருந்தது-னு இவங்களுக்கு தெரியாதா” அந்த சகாயம் இந்த நிகழ்ச்சியை துவக்கி வெச்சுட்டு எதையும் பாக்காம கண்ணை மூடிக்கிட்டு கிளம்பிப் போய்ட்டாரா? இதையெல்லாம் நாம நம்பணுமா?.. இவங்க நம்மை என்ன-னு நினைச்சுட்டிருக்காங்க?.. என்று ஆவேசப் படுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories