பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.,23 முதல் மார்ச் 17 வரை நடைபெறும் என அறிவிப்பு

Published:

“பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23-ம் தேதி துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும்” என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 29ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் பட்ஜெட் உரையின் மீதான விவாதம் நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img