தெற்காசிய விளையாட்டு போட்டியில் சாய்னா, காஷ்ய்ப், தீபிகா பல்லிக்கல் விலகல்

Published:

கவுகாத்தி, ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒலிம்பி போட்டிக்காக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விலகியுள்ளார். காயம் காரணமாக் காயம் இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்ய்ப் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ஒற்றையர் பிரிவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆனலும் இவர் அணிகள் பிரிவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img